கவிஞர் நந்தலாலா, நெல்லை ஜெயந்தாவுக்கு நினைவுபரிசு
****************************************************************
புன்செய்
புளியம்பட்டி புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரை
நிகழ்த்தியமைக்காக கவிஞர் நந்தலாலாவுக்கு விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்
நினைவுபரிசு வழங்கியபோது எடுத்த படம். அருகில் கவிஞர் நெல்லை ஜெயந்தா,
டாக்டர் சுப்ரமணியம், டாக்டர் மணி, டாக்டர் முத்துக்குமார், விடியல்
உறுப்பினர்கள் தருமராசு, சக்திவேல் ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment